தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அரசு கலைக் கல்லூரியில் பயின்ற மாணவிக்கு மன உளைச்சலை ஏற் படுத்தி தற்கொலைக்கு தூண்டிய பேராசிரியர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி சென்னை கல்லூரி கல்வி இயக்குனரிடம் மாணவர்கள் புகார் அளித்தனர்.
தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அரசு கலைக் கல்லூரியில் பயின்ற மாணவிக்கு மன உளைச்சலை ஏற் படுத்தி தற்கொலைக்கு தூண்டிய பேராசிரியர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி சென்னை கல்லூரி கல்வி இயக்குனரிடம் மாணவர்கள் புகார் அளித்தனர்.